இலங்கைக்கு கடத்தவிருந்த 400 கீலோ கஞ்சா நாகபட்டினம் கடற்கரையில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகப் பொலோஸாருக்கு இலங்கையில் இருந்து கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பெயரில் குறித்த கஞ்சாவினை தமிழகப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
நாகபட்டினம் அக்கரைப்பேட்டை ஊடாக கடத்த முயன்ற கஞ்சா மீட்கப்பட்டதோடு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவலரையும் தமிழகப் பொலிசார் கைது செய்தனர்.
TL