சிறப்புச் செய்தி - Breaking news
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா போராட்டத்தில் உள்ள அரசியல்கைதிகள் மூவரினதும் உடல்நிலை மோசமடைந்ததனையடுத்து அவசர அவசரமாக நேற்றிரவு (-8) அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில்…
முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சுவிஸ்லாந்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணம்…
அனுராதபுரம் சிறைச்சாலையில் 14 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கொழும்பு…
மலையகத்தில் உள்ளுராட்சித் தேர்தலில் இளைஞர்கள் சிலரை சுயேட்சையாக களமிறக்கும் இரகசிய முயற்சியொன்றை மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தவர் ஒருவர் முன்னெடுத்து வருவதாக…
உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்…
Additional Info
இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]