Palani

7293 POSTS

Exclusive articles:

பண்டிகைக் காலத்தில் மேலதிக ரயில் சேவைகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 கூடுதல் ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறுகிய தூர ரயில்சேவைகளைவிட நீண்ட தூர ரயில் சேவைகளை இயக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே...

உள்ளூராட்சி தேர்தல் இரண்டாவது முறையும் ஒத்திவைப்பு!

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்த...

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பிரதமரிடம்

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பிரமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் பிரதமர் அலுவலகத்தில் இன்று(11) காலை கையளிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.04.2023

1. 4 ஆண்டு காலக்கெடுவிற்குள் நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முறையான திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” திட்டம் 50% நிறைவு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக "உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு நாளை" என்ற வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50%...

Breaking

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...
spot_imgspot_img