தேசிய செய்தி

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. தனியார் துறையினரும் இந்தத்...

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஒரு துன்பமான செய்தி!

கிரிக்கட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற ஆதரவாளர் பெர்சி அபேசேகர, 'அங்கிள் பெர்சி' என்று அழைக்கப்படுபவர், தனது 87வது வயதில் காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத் தகவல்கள்...

இலங்கை – துருக்கி நேரடி விமான சேவை ஆரம்பம்

துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது சேவையில், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 10 வருடங்களாக...

சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் மதிய உணவு நேரத்தில் போராட்டம்!

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி அரச ஊழியர்கள் இன்று (30) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின்...

அம்பிட்டிய தேரர், சாணக்கியன் உள்ளிட்ட 40 ​பேருக்கு எதிராக வழக்கு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு...

Popular

spot_imgspot_img