தேசிய செய்தி

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Iravat’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படை சம்பிரதாயத்திற்கு அமைய இந்த கப்பல் வரவேற்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 124.8 மீட்டர் நீளமும், மொத்தம்...

தலைவரின் அடுத்த திட்டம்…

நாட்டின் தலைவர் மீண்டும் தேர்தலுக்கு செல்ல மாட்டார் என்று இப்போது சிலர் கதைக்கிறார்கள். அதிகார நாற்காலியில் அமர்ந்திருப்பவர் அதை விட்டுவிடுவார் என்று நினைக்க முடியாது. ஆனால், இன்றைக்கு தலைவர் செய்யும் வேலையால், அவரின் திட்டம்...

சவுதி அரேபிய தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்

சவூதி அரேபிய தூதுவர் காலிட் பின் ஹமூத் அல்கஹ்தானி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு...

ஏ9 வீதியில் பேருந்து விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இன்று (18) விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ9 வீதியின் 105 மற்றும் 106 ஆவது...

‘நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம்’ – பொய்யான தகவல்களை வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல் அதிகாரி...

Popular

spot_imgspot_img