தேசிய செய்தி

முக்கிய செய்திகளின் சுருக்கம் 15.10.2023

1. அவசரமாக அறிவிக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தற்போது 18 மாதங்கள் கடந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த காலக்கட்டத்தில் பெறப்பட்ட அந்நிய செலாவணியானது IMF இலிருந்து USD 333 மில்லியன் மட்டுமே, மிகவும்...

புலமைப்பரிசில் பரீட்சை இன்று

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பரீட்சார்த்திகள் அனைவரும் அரை மணித்தியாலத்திற்கு...

காங்கேசன்துறையை வந்தடைந்த செரியாபாணி கப்பல்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று காலை 8 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி கப்பலில் 50 பயணிகள் மற்றும் ஊழியர்கள்...

பொதுஜன பெரமுனவினவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் ரகசிய நகர்வு

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறார். பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள்...

தனி வழிப் பயணம் செல்லும் பொன்சேகா

“மக்கள் புரட்சியை நோக்கி கட்சி சார்பற்ற நிராயுதபாணியான போராட்டம்” என்ற தொனிப்பொருளில் இன்று (14) யக்கல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வின் பங்கேற்பில்...

Popular

spot_imgspot_img