தேசிய செய்தி

இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்; சுசில் பிரேம ஜயந்த

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம...

பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில் உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும்இ பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர்...

நாட்டை பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டம்; தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்த அழைப்பு விடுத்தார். தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத்...

STF துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் பலி

தெற்கில் மீண்டுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், தெல்வத்த, மெட்டியகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் அவர் 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.10.2023

1. IMF இன் மூத்த பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறுகையில், சீனாவின் Exim Bank மற்றும் இலங்கை இடையேயான ஒப்பந்தம் குறித்து IMF க்கு தெரிவிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியம் "அனைத்து...

Popular

spot_imgspot_img