"இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து - சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பாராட்டுகின்றேன்."
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி...
மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று (09) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பு நகர மண்டப...
இன்று (09) இரவு பெய்து வரும் அடை மழையுடன் ஹப்புத்தளை பெரகலை மற்றும் கொழும்பு - பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட உடா பிளாக்வுட் பகுதியில் இரண்டு இடங்களில் பாறாங்கற்களுடன் மண்சரிவினால் ஒரு...
இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக பிரபல சட்டத்தரணி பண்டுக்க கீர்த்திரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் இருந்து அவர் நியமன கடிதம் பெற்றுக் கொண்டார்
பண்டுக்க கீர்த்திரத்ன தொடர்பான சில தகவல்கள்...
தங்க சந்தை தரவுகளின்படி, இந்த நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (09) காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச் சந்தையில் ஒரு பவுன் "22 கரட்" தங்கத்தின் விலை...