Tamil

பங்களாதேஷிடம் பெற்ற 200 மில்லியன் டொலரில் 150 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்திய இலங்கை

பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் டொலர் பரிமாற்ற கடனில் இரண்டாவது தவணையாக 100 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த swap கடன் வசதியில் முதல்...

கேஸ் விலையிலும் மாற்றம்

விலை சூத்திரத்தின்படி, உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை திங்கட்கிழமை (04) திருத்தப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலையை திருத்த முடிவு செய்தது ஆனால் அது நடக்கவில்லை....

பஸ் கட்டணமும் உயர்வு

நாளை (02) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 4 சதவீதத்தால் உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்த...

QR கோட்டா முறை நீக்கம்

எரிபொருள் விநியோகத்தில் இதுவரை அமுல்படுத்தப்பட்டு வந்த QR கோட்டா முறையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (01) முதல் அந்த முறை ஒழிக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

டிரான் மீது அவதூறு, துமிந்தவிற்கு நீதிமன்றம் அழைப்பு

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப்...

Popular

spot_imgspot_img