Tamil

3 கிலோ ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 03 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பகுதியைச் சேர்ந்த சந்தேக...

மழை நீடிக்கும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த சில தினங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கு,...

பிற நாடுகளிடம் கையேந்தாது சுயமாக முன்னேறுவோம்

மேலும் பிற நாடுகளிடம் உதவி கேட்பதை தவிர்த்துவிட்டு எமது நாட்டிற்கு தேவையான அபிவிருத்தியை நாமே ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன....

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.08.2023

1. தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 நபர்கள் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதை கோட்டை நீதவான் தடைசெய்துள்ளார். ஆயினும்கூட, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு, EPF & ETF உறுப்பினர் நிலுவைகள்...

கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம்

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையான அறிவிப்புகள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் சட்டத்தரணி நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட...

Popular

spot_imgspot_img