Tamil

BBC ஊடகவியலாளர் லண்டனில் காலமானார்

BBC உலக வானொலியின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா (24/07/2023) லண்டனில் கா இவர் மட்டக்களப்பு புளியந்தீவு அதிகார் வீதியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசிப்பவருமாவார்.

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவு

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இன்று(24) மாலை ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் N.J.இதிபொலகே கூறினார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக பூர்த்தி செய்ய கல்வி அமைச்சருடன் ஆளுநர் பேச்சு

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்வது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார். சுசில் பிரேமஜயந்த அவர்கள் கிழக்கு...

பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை மீட்க புதிய சட்டம்

பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அல்லது திட்டங்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்து அரசுக்கு உறுதி...

அஸ்வெசும அழுத்தம் காரணமாக கைவிடப்படுமா?

அரசாங்கத்தின் முன்னணி திட்டமான அஸ்வெசும மானியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Popular

spot_imgspot_img