Tamil

மோடி – ரணில் இடையே சந்திப்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண பாதுகாப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.07.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக இந்தியா செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்முவை சந்திக்கும் அதேவேளை இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் பிரதமர்...

தலவத்துகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தலவத்துகொட வெலிபாறை பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் வீட்டில் தங்கியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...

லாபத்தில் லிட்ரோ! அரசுக்கு கொடுத்த தொகை இதோ

லிட்ரோ கேஸ் லங்கா கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20ம் திகதி) திறைசேரிக்கு ஈவுத்தொகையாக 1.5 பில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர்...

Popular

spot_imgspot_img