Tamil

இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மண்டபம் பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  5...

STF துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எம்பிலிப்பிட்டிய, பனாமுர, வெலிக்கடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.06.2023

01. இலங்கையின் கடனாளிகள் கடனை உரிய நேரத்தில் மறுசீரமைக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான பாரிஸ் மாநாட்டின் போது வியாழன் (ஜூன்...

மன்னார் கடற் கரையில் மீட்கப்பட்ட தலையில்லா முண்டம்

மன்னார் கடலில் கரை ஒதுங்கிய தலை அற்ற உடலம் சீன நாட்டவரினதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. மன்னார் பேசாலை கடற்கரையில் மனித உடல் பகுதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு...

இலங்கை மனித புதைக்குழ பற்றிய அறிக்கை பிரித்தானியாவிடம் கையளிப்பு

தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (International Truth and Justice Project - ITJP)யின் தலைமையில், இலங்கையில் ஐனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalist For Democracy in Sri...

Popular

spot_imgspot_img