ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகி டளஸ் அலகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அவர் தனது முடிவை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் எனவும்...
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 124 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் எனவும் அதற்கு தாம் பந்தயம் கட்டுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமல்...
தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076...
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச விலகிக் கொண்டால், சமகி ஜன பலவேகயவின் சுமார் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...
சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது,...