லிட்ரோ எரிவாயுவை இறக்குமதி செய்த சந்தர்பத்தில் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்வனவு தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான அறிக்கைகள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.
அரசாங்கத்தின் துணை நிறுவனமான லிட்ரோ கேஸ்...
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்க பிக்குகள் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது கொழும்பு வரவுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
கோல்ப்...
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மார்பில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஜப்பானில்...
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ரக்னா லங்கா நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், கடல்சார்...
இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜஸீன் பின் ஜாபர் ஜஸீம் அல் சரூர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் அது...