1. நாடு திவாலானதாக அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின் 147, 148, 149, 150 & 151 ஆகிய உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான...
சிரேஷ்ட பிரஜைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட நிலையான வைப்புக்களை புதிதாக திறப்பதை நிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வணிக வங்கிகள் இனிமேல் புதிய சிரேஷ்ட பிரஜைகள் நிரந்தர...
மாத்தறை புகுல்வெல்ல விகாரை ஒன்றின் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை...
நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் திகதி ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், 'எவரையும் கைவிடாதீர்கள்' எனும்...