அண்மையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜப்பானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
2020 ஆம்...
1. உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்தார்.
2. அரசாங்க...
140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்...
கொழும்பு, மல் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 10 மில்லிலிட்டர் குறைக்கப்படும் வகையில் இந்த பம்ப் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக...
தற்போது, இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் முக்கியமாக கோரல் எனர்ஜி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. துபாய் நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி ஆர்.எம்.மணிவாணன்.
மணிவண்ணனின் பெயர் பலருக்கும் பரிச்சயமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன்...