Tag: POLITICS

Browse our exclusive articles!

ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து தப்பினார் ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட...

மட்டக்களப்பு மக்களின் தேவை என்ன? விவரிக்கிறார் சஜித்

“மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வேறொரு தனியான கால அட்டவனையின் கீழான தனியான விவசாய வலயம் வேண்டு்ம் என்றே இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனூடாக இவர்களது உரப் பிரச்சினை தீரும், நெல்லுக்கான விலையில் ஸ்த்தீரத்தன்மை...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 26/09/2022

1. ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க 2 வருடங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக செயற்பட்டுள்ளார். அதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கி கூட்டத்தில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸின் மணிலா செல்கிறார். அத்துடன்...

ஐ.நா உணவு பாதுகாப்பு விசேட தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரி சின்டி மெக்கெய்ன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர மனிதாபிமான...

“என் குழந்தைக்கு பல தகப்பன்கள்” டயானா சொல்லும் புதிய கதை

ஏற்றுமதிக்காக கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்கும் பிரேரணை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் அரசியல் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது, ​​பலர் இதைப் பற்றி பேசுவதைக் காணலாம். உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர...

Popular

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

Subscribe

spot_imgspot_img