பதுளை நகரில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை தலைக்கவசத்தால் தாக்குவதற்கு நபர் ஒருவர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் பதுளை பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள கடையொன்றுக்கு அருகில்...
பல வருடங்களாக நாட்டில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கப்பல்கள் வராத துறைமுகங்கள், விமானங்கள் வராத விமான நிலையங்கள், நாளை கஷ்டம், நாளை இன்னும் கஷ்டம் என்று சொல்லும் ஜனாதிபதிகள், செய்திகளை ட்வீட்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வளர்ப்பதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். "அழிவுநிலைக்கு" எதிராக...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை நேற்று (20)...
தற்போது கரையோரப் புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக ரயில் தடம் புரளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பொருளாதார...