தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு

Date:

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42 சதவீதம் அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3 வீதத்தால் மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு ஏற்கனவே 15 வீதம் வற் வரி அறவிடப்படுவதாகவும், புதிய வரித் திருத்தத்தின் கீழ் 3 வீதம் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் 42 வீதம் உயர்வடைந்துள்ளதாக போலியான செய்திகள் பரப்படுகின்றதாகவும் அதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...