கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கக் போர் கப்பல் கொழும்புக்கு வருகை!

Date:

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) போர் கப்பல் இன்று (ஜனவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

USS ‘Anchorage’ என்பது 208m நீளமுள்ள சான் அன்டோனியோ-கிளாஸ் ஆம்பிபியஸ் டிரான்ஸ்போர்ட் டாக் ஆகும். இது 477 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கப்பலின் தளபதி (கேப்டன்) டி.ஜே.கீலர்,ஆகும்.

USS ‘Anchorage’ இன் கட்டளை தளபதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைப் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்திக்க உள்ளார்.

2023 ஜனவரி 27 அன்று இந்த கப்பல் போர் இலங்கையில் இருந்து புறப்படும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...