கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கக் போர் கப்பல் கொழும்புக்கு வருகை!

Date:

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) போர் கப்பல் இன்று (ஜனவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

USS ‘Anchorage’ என்பது 208m நீளமுள்ள சான் அன்டோனியோ-கிளாஸ் ஆம்பிபியஸ் டிரான்ஸ்போர்ட் டாக் ஆகும். இது 477 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கப்பலின் தளபதி (கேப்டன்) டி.ஜே.கீலர்,ஆகும்.

USS ‘Anchorage’ இன் கட்டளை தளபதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைப் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்திக்க உள்ளார்.

2023 ஜனவரி 27 அன்று இந்த கப்பல் போர் இலங்கையில் இருந்து புறப்படும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...