நாரம்மல சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அமைச்சர்

Date:

நாரம்மலயில் அண்மையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ரொஷான் குமாரதிலகவின் சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்ததுடன், தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த ரொஷான் குமாரதிலக்கவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த முட்டாள்தனமான செயலை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறேன்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...