நாரம்மல சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அமைச்சர்

Date:

நாரம்மலயில் அண்மையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ரொஷான் குமாரதிலகவின் சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்ததுடன், தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த ரொஷான் குமாரதிலக்கவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த முட்டாள்தனமான செயலை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறேன்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...