நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!

Date:

நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!

நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் இறந்தவர்களுற்கான நட்டஈடு வழங்குமாறு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் .

அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் இறந்தவர்களுற்கான நட்டஈடு வழங்குமாறு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் .

அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...