யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Date:

தலதா மாளிகை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் செப்பல் அமரசிங்க, பெப்ரவரி 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமரசிங்க இன்று (பிப்ரவரி 14) காலை கொலொப்மோ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த ஜனவரி 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இவர் கைது செய்யப்பட்டார்.

அமரசிங்கவின் கூற்றுக்கள் இலங்கையின் பிரதான பௌத்த சமூகத்தினரிடையே குழப்பமான சலசலப்புக்கு வழிவகுத்தன் விளைவாக அவர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேருவளையில் பொலீசார் மீது தாக்குதல்

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின்...

இன்றைய வானிலை மாற்றம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப்...

சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் கைது

அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய...

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சேவை இடைநிறுத்தம்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை இன்று...