நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் யோசனை ; ஜனாதிபதி தேர்தலை தடுக்க சதி!

Date:

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையானது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்கும் சதி என சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்காக அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் அமுல்படுத்தப்படும் சதியாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது ஒரு பொறி எனவும், இது தேர்தலை காணாமலாக்கும் எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...