இன்று பாராளுமன்றம் கூடுகிறது

Date:

பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (20) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேலும், 21 மற்றும் 22ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி போயா விடுமுறை என்பதால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது என நாடாளுமன்ற தலைமைச் செயலாளரும் பிரதிச் செயலாளருமான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை, மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அனுதாபப் பிரேரணைகளை சமர்ப்பிக்கவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...