பஸ் தீப்பிடித்து ஒருவர் உயிரிழப்பு

Date:

எம்பிலிப்பிட்டியவிலிருந்து புனித நகரமான அனுராதபுரத்திற்கு யாத்திரை மேற்கொள்வதற்காக யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று (22) அதிகாலை அனுராதபுரத்தில் தீப்பிடித்தது.

பேருந்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம், உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள ஜேதவனராமயவிற்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே யாத்ரீகர் ஒருவரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. யாத்ரீகர்கள் குழு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்ததாகவும், பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...