இலவச கல்வியின் இரண்டாம் கட்டம் – சஜித் உறுதி

Date:

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டின் பாடசாலை முறையை அரச தலைவர் என்ற வகையில் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கன்னங்கராவின் கல்விப் புரட்சியின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம தெபரவெவ ஜனாதிபதி கல்லூரியில் நடைபெற்ற சக்வல நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...