இலவச கல்வியின் இரண்டாம் கட்டம் – சஜித் உறுதி

Date:

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டின் பாடசாலை முறையை அரச தலைவர் என்ற வகையில் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கன்னங்கராவின் கல்விப் புரட்சியின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம தெபரவெவ ஜனாதிபதி கல்லூரியில் நடைபெற்ற சக்வல நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...