யோஷித ராஜபக்ஷவின் பாட்டி கைது!?

0
42

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் இன்று (மார்ச் 05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, தற்போது வாக்குமூலம் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் இன்று கைது செய்யப்பட உள்ளதாகவும், பின்னர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here