பிரபல நடிகை ஒருவர் வீட்டில் நடத்திய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

Date:

பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் நடத்திய விபச்சார விடுதி தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கண்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த நான்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, அனிவத்த பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் இலங்கையின் பிரபல சினிமா நடிகை என கண்டறியப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...