பிரபல நடிகை ஒருவர் வீட்டில் நடத்திய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

Date:

பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் நடத்திய விபச்சார விடுதி தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கண்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த நான்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, அனிவத்த பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் இலங்கையின் பிரபல சினிமா நடிகை என கண்டறியப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...