சீருடையில் மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ்!

Date:

உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது இலக்கம் ஒன்று சீருடை அணிந்து மசாஜ் நிலையத்தின் சேவைகளைப் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை யக்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சீருடையை பொலிஸ் காவலில் எடுத்து வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.

தொம்பே பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இவ்வாறு சீருடை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜன்ட் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவிருந்த ஆவணங்களை முன்வைக்க தொம்பே காவல்துறையின் மற்றுமொரு அதிகாரி யக்கல பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி வீதியிலுள்ள மசாஜ் நிலையமொன்றின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் சீருடை அணிந்த ஒருவர் வருகை தந்துள்ளதாக யக்கல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அதிகாரிகள் குழுவொன்று ஸ்தலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...