Friday, October 18, 2024

Latest Posts

நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம்

நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம், நினைத்தால் வீழ்த்துவோம் என்று சொல்ல வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிங்களவர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர்கள் எல்லாம் இணைந்து புதிய இலங்கையை உருவாக்க நினைக்கின்றோம். இந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி மூலம் நிறைய பாடத்தை இளைஞர்கள் அரசியல் கட்சிகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

அனைவரும் இணைந்தால் நல்லதொரு இலக்கை நோக்கி நகரலாம் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.