நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம்

Date:

நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம், நினைத்தால் வீழ்த்துவோம் என்று சொல்ல வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிங்களவர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர்கள் எல்லாம் இணைந்து புதிய இலங்கையை உருவாக்க நினைக்கின்றோம். இந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி மூலம் நிறைய பாடத்தை இளைஞர்கள் அரசியல் கட்சிகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

அனைவரும் இணைந்தால் நல்லதொரு இலக்கை நோக்கி நகரலாம் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...