சுற்றுலாத் துறைக்கு வாகன இறக்குமதி

Date:

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வழங்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“நாட்டில் நிலவும் பணப்பரிவர்த்தனை பிரச்சனையால், வாகனங்களை கொண்டு வருவதை நிறுத்திவிட்டோம். ஆனால் சுற்றுலாத்துறையில் 6 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன. கிடைக்கும் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால்தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்கள் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்தது. 1000 வாகனங்கள் மட்டுமே கொண்டுவரப்படுகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...