சுற்றுலாத் துறைக்கு வாகன இறக்குமதி

Date:

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வழங்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“நாட்டில் நிலவும் பணப்பரிவர்த்தனை பிரச்சனையால், வாகனங்களை கொண்டு வருவதை நிறுத்திவிட்டோம். ஆனால் சுற்றுலாத்துறையில் 6 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன. கிடைக்கும் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால்தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்கள் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்தது. 1000 வாகனங்கள் மட்டுமே கொண்டுவரப்படுகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...