6 பேருக்கு எதிராக தீர்மானம் எடுக்க கூடுகிறது மொட்டுக் கட்சி உயர்குழு

Date:

சமகி ஜன சனந்தனவுடன் இணைந்துள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நாளை (9ஆம் திகதி) கொழும்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 5ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இவ்வாறு கூட்டணி அமைத்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்குப் பதிலாக, வேறு கட்சியுடன் கூட்டணி வைப்பது கட்சியின் யாப்பை மீறும் செயல் என்று மொட்டு கட்சி கூறுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...