துப்பாக்கியால் சுடுமாறு உத்தரவிட்ட மூன்று அமைச்சர்கள்

Date:

ஆர்ப்பாட்டக்காரர்களை சுடுமாறு மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் ரம்புக்கன பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...