நெடுந்தீவில் கொடூரமான தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்திருந்த வயோதிப பெண் மரணம்!

Date:

நெடுந்தீவில் கடந்த 22ஆம் திகதி வயோதிபர்கள் ஐவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பத்துக்கு காரணமாகவிருந்த சந்தேகநபர் புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது மூதாட்டி ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 3 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி தங்க வளையல்கள், 8 மோதிரங்கள், ஒரு ஜோடி காதணிகள், ஒரு தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...