இந்திய விசா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Date:

போலி இந்திய இ-விசா (e-Visa) இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

சில போலி இணைய URLகள் இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டதாக உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பகிரப்பட்ட போலி URLகள் வருமாறு

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...