தலையில் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்திற்கு கடுமையான உத்தரவு

Date:

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர் அல்லது சேதப்படுத்துபவர்களை சுட்டுக் கொல்லுமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

நேற்றிரவு பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு அவர்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...