இன்று 5 மணிநேர மின்வெட்டு

Date:

நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளுக்கு காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.MNOXYZ வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையான காலப்பகுதியிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையான காலப்பகுதியிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...