இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் வழங்கும் இந்தியா

Date:

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை இறக்குமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய விவசாய அமைச்சருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...