நுரைச்சோலையின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு மூடப்படுகிறது!

0
173

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு 100 நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் திகதிமுதல் அடுத்துவரும் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு மூடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here