Tamilதேசிய செய்தி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Date: May 16, 2023 வெலிகம , தெனிபிட்டிய பகுதியில் நேற்று (15) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மகன் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Previous articleவிமலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நடப்பது என்னNext articleகுவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 32 பேர் இலங்கை வருகை Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் இஷாரா செவ்வந்தி கைது அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் More like thisRelated நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் Palani - October 14, 2025 உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்... இஷாரா செவ்வந்தி கைது Palani - October 14, 2025 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி... அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி Palani - October 14, 2025 பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி... தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு Palani - October 13, 2025 முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...