வரிசையில் இருப்பவர்களுக்கு கொடுக்க பெட்ரோல் இல்லை. வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் காஞ்சனா

Date:

இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதான ரணில் நீதிமன்றில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு...

ரணிலின் உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு செலுத்த அரசாங்கம் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு...

STF துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை (STF)...

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...