மட்டக்களப்பு வர்த்தக குழுவுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் நகர வர்த்தகக் குழுவை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு விரைவாக மீண்டு வருவதாகவும் இது புதிய நம்பிக்கையை தருவதாகவும் நகர வர்த்தகக் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி பணிக்குழு பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...