தொழில் சட்டத்தில் திருத்தம்

Date:

தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் புதிய மசோதாவை கொண்டு வர எதிர்பார்ப்பதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான தேவையான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக தோட்ட முகாமை அதிகாரசபையுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையுடன் பெருந்தோட்டத் துறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...