ஜி.எல். பீரிஸ் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கம்.. டலஸ்ஸை ஆதரித்தது குற்றம்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதற்காக கட்சியின் கருத்துக்கு புறம்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜி.எல். பீரிஸ் ,டலஸ் அழகப்பெரும கட்சியில் அங்கம் வகிப்பதால் அவருக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானிக்க வேண்டும் என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரை முன்வைக்காமல், சம்பந்தப்பட்ட தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...