ரணில், டலஸ், அனுர போட்டி – நாளை வாக்கெடுப்பு

Date:

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொமியப்பட்டுள்ளன.

ஆளும் கட்சி சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அதனை வழி மொழிந்தார்.

டலஸ் அழகபெரும அவரது பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன் வெளிவகார அமைச்சர் ஜி.எல் பிரிஸ் அதனை வழிமொழிந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அதனை வழிமொழிந்தார்.

அதன்படி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நாளைய தினம் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...