நாட்டின் அடுத்த பிரதமர்

Date:

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்டோரின் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அக்கூட்டணியின் தலைமை நியமனம் குறித்து இந்த நாட்களில் ஆழமாக பேசப்பட்டு வருகின்றது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவை இதன் தலைவராக முதலில் முன்மொழியப்பட்ட போதிலும், ஒரு குழு அதனை விரும்பாத காரணத்தினால் தலைமைப் பதவி தொடர்பில் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் எதிர்கால அரசாங்கம் அமைப்பதில் இந்தக் கூட்டணியின் தலைவராக இருப்பவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...