இன்று முதல் சஜித்துக்கு கஸ்ட காலம்

Date:

எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று முதல் சமகி ஜன பலவேக நாடாளுமன்றக் குழுவை காப்பாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

பேருவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சஜித் பிரேமதாச இப்போது காலை முதல் இரவு வரை, இரவு முதல் காலை வரை தனது எம்.பி.க்கள் குழு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இன்று முதல் சமகி ஜன வேகவுக்கு நெருக்கடியான காலம் வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றி பெறுவார். தேசிய மக்கள் சக்தி அனுர அல்லது சஜபே சஜித் ஜனாதிபதியின் வெற்றியை தடுக்க முடியாது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...