இன்று வேட்புமனு ஏற்பு

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (14) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

வேட்புமனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க காலை 09.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிரணி வேட்பாளரின் வேட்பு மனுவில் கையெழுத்திட்ட நபர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.

ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் தங்கள் சின்னங்களை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...